Kogilavani / 2013 ஜூன் 17 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியை ஒருவர் வடமேல் மாகாண சபை உறுப்பினரால் முழந்தாளிடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன் ஆசிரியை எதிர்கொண்டு பிரச்சினை தொடர்பில் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.2 hours ago
2 hours ago
2 hours ago
vallarasu Monday, 17 June 2013 08:14 AM
இது... இது... ஜனாதிபதி..!!!
Reply : 0 0
IBNUABOO Tuesday, 18 June 2013 03:42 PM
அந்த ஆசிரியைக்கு இது ஆறுதல்தான், என்றாலும் ஜனாதிபதி இவ்வாறான மோசமான நடத்தைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் அவரது உண்மை நிலை மக்களுக்கு புரியும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago