Kogilavani / 2013 ஜூன் 17 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியை ஒருவர் வடமேல் மாகாண சபை உறுப்பினரால் முழந்தாளிடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன் ஆசிரியை எதிர்கொண்டு பிரச்சினை தொடர்பில் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.25 minute ago
29 minute ago
33 minute ago
vallarasu Monday, 17 June 2013 08:14 AM
இது... இது... ஜனாதிபதி..!!!
Reply : 0 0
IBNUABOO Tuesday, 18 June 2013 03:42 PM
அந்த ஆசிரியைக்கு இது ஆறுதல்தான், என்றாலும் ஜனாதிபதி இவ்வாறான மோசமான நடத்தைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் அவரது உண்மை நிலை மக்களுக்கு புரியும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
33 minute ago