2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-
எம்.என்.எம்.ஹிஜாஸ் 

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் தலைவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார்.

நீர்ப்பாசன திணைக்கள காரியாலயத்தில் கடமையாற்றும் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கருவெலகஸ்வெவ பொலிஸாரினால் கருவெலகஸ்வெவ பிரதேச சபைத் தலைவர் நீல்வீரசிங்க இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தாக்குதலுக்குள்ளான நபர் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .