2025 மே 07, புதன்கிழமை

காட்டு யானைதாக்கி ஒருவர் பலி

Thipaan   / 2015 ஜூன் 29 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம், கல்லடி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர், இன்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியில் சென்ற போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் டபிள்யு. சூரியசேன எனும் 40 வயதுடைய குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X