Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உயர்ந்த வட்டி வீதத்துக்காக 15 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்தைப் பெறுமதியை விட மூன்று சதவீதம் அதிகமான நிலையான வைப்பு வட்டி வீதத்தை சிரேஷ்ட பிரைகள் பெறுவர் என தனது வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையான வைப்பின் அதிகபட்ச எண்ணிக்கை ஒரு மில்லியன் ரூபாய்களாகும்.
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025