A.P.Mathan / 2013 நவம்பர் 11 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் இலங்கை புகையிலை கம்பனியிடமிருந்து (சிலோன் டொபாக்கோ கம்பனி) 48.5 பில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்துக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக கம்பனி அறிவித்துள்ளது. இந்த பெறுமதி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 700 மில்லியன் ரூபா அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .