A.P.Mathan / 2014 ஜனவரி 23 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குச்சந்தை தொடர்ந்தும் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிந்தது. நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது, 2013ஆம் ஆண்டில் பங்குச்சந்தை பெற்றிருந்த மொத்த வருமானத்தை, நடப்பு ஆண்டின் முதல் 22 நாட்களில் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மொத்த வெளிநாட்டு கொள்வனவுகள் 1 பில்லியன் ரூபா பெறுமதியை அண்மித்து காணப்பட்டது.1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago