A.P.Mathan / 2013 ஜூலை 08 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு பயண முகவர்கள் மற்றும் அரசாங்கத்துடன் சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனத்துக்கு நீண்டகாலமாக காணப்பட்டு வரும் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாததை தொடர்ந்து, இலங்கையில் தான் முன்னெடுக்கும் சேவைகளை இடைநிறுத்த சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பயண முகவர் சம்மேளனம் (TAASL) அறிவித்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .