A.P.Mathan / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வடகிழக்கு கரையோரப்பகுதியில் 500MW வலு கொண்ட மின்உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையத்தின் பணிகள் 2018ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட்டு பிரதான மின்வழங்கல் சுற்றுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.31 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago