2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சி.டி.பி வங்கியின் கிளை திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.அச்சுவேலி மத்திய கல்லூரி வளாகத்தில் சி.டி.பி வங்கியின் கிளையொன்று இன்று (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வங்கியின் யாழ்.மாவட்ட அபிவிருத்தி முகாமையாளர் ஆர்.சுபாஸ்குமாரினால் இக்கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு அச்சுவேலி மத்திய கல்லூரி அதிபர் கே.அரசகேசரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சி.டி.பி. வங்கியின் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .