2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து சேகரிப்பு

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, வவுனியாவில் கையெழுத்து நேகரிக்கும் நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்தது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா இலுப்பையடியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .