Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 09 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 6 பேர் இன்று வியாழக்கிழமை(09) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்தி டோலர் படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னர் மீன்பிடி பரிசோதகர் அலவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago