2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடு வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள்

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

இரணைமடுக்குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் மீன்கள் பிடிப்படுவதால்  வியாபாரிகளும், அவற்றை கொள்வனவு செய்ய மக்களும் இரணைமடுவில் குவிந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .