2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலஞ்சம் பெற்ற உத்தியோகத்தர் சிக்கினார்

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு, பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட உதவிக்கு, இலஞ்சம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கையும் மெய்யுமாக பிடிப்பட்டச் சம்பவமொன்று, கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில், நேற்று  (14) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பிரதேச செயலாளர் கிருஷ்னேந்திரனிடம் ​தொடர்பு கொண்டு வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், மேற்படி சம்பவம் உண்மையென்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, தமக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைப்பதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .