2025 மே 09, வெள்ளிக்கிழமை

எறிகணை அடையாளம்

Niroshini   / 2021 ஜூலை 12 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - பாலைபாணி குளக்கட்டு பகுதியில், இன்று (12),  வெடிக்காத  நிலையில்  எறிகணையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது வருவதாக, அப்பகுதியல் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X