Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல், கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தையொட்டி, முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கடற்கரை துப்புரவு செய்யும் நடவடிக்கைகள், மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.
1 hours ago
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Apr 2026
20 Apr 2026