Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2021 மே 27 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட முகமாலை கிராமத்தில் நேற்று வீசிய கடும் காற்றினால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வீட்டின் கூரையொன்று வீசப்பட்டதில் ” வயோதிபர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் தற்காலிக வீடுகளில் இருந்த மக்களின் வீடுகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago