2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு: சாரதிகள் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – ஊரியான், கனகராயன் ஆற்றுப்பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு உழவு இயந்திரங்கள், நேற்று முன்தினம் (06) கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், அதன் சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட உழவு இயந்திரங்களையும் அதன் சாரதியையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .