Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் வடமாகாணத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற கிளிநொச்சி – கோணாவில், காந்தி வித்தியாலய மாணவனான இராசலிங்கம் கேதுதனனுக்கு சைக்கிள் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - திருமுறிகண்டி, செல்வபுரத்தைச் சேர்ந்த வர்த்தகரான தங்கையா போதிராஜ், குறித்த மாணவனுக்கு பாடசாலைக்குச் சென்று வாழ்த்துகள் தெரிவித்து, சைக்கிளை வழங்கியுள்ளார்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026