2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘நீண்ட பட்டியல் காணப்படுகின்றது’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

விடுவிக்கப்படக்கூடிய காணிகள் தொடர்பில், நீண்ட பட்டியல் காணப்படுவதாக, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், இன்று  நடைபெற்றது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X