2025 மே 05, திங்கட்கிழமை

பாலத்தைப் பாதுகாப்பதற்காக தற்காலிக நடவடிக்கை

Niroshini   / 2021 மே 28 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அண்மையில் பெய்த அடைமழையால் சேதமடைந்திருந்த கிளிநொச்சி - பரந்தன், வினாவோடை பிரதான வீதியில் உள்ள பாலத்தைப் பாதுகாப்பதற்காக, தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தால், குறித்த பாலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X