Niroshini / 2021 மே 28 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
அண்மையில் பெய்த அடைமழையால் சேதமடைந்திருந்த கிளிநொச்சி - பரந்தன், வினாவோடை பிரதான வீதியில் உள்ள பாலத்தைப் பாதுகாப்பதற்காக, தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தால், குறித்த பாலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.
54 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago