2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பேசாலை பங்கு சிறார்களுக்கு சின்னம் சூட்டும் விழா

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிசுத்த பாப்பரசரின் கண்காணிப்பில் இயங்கி வரும் திருப்பாலத்துவ சபையின் பேசாலை பங்கு சிறார்களுக்கு சின்னம் சூட்டும் விழா, பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றது. 
 
திருப்பலிவேளையில் அதன் மன்னார் மறைமாவட்ட இயக்குனர் அருட்பணி யூட் குரூஸ் அடிகளாரும் பேசாலை பங்கு தந்தை செபமாலை அடிகளாராலும் சிறுவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .