2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மரை இறைச்சியுடன் ஐவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

மரை ஒன்றை வேட்டையாடிய ஐவரை நேற்று (19) புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 20 கிலோ கிராம் வரையான மரை இறைச்சியை பொலிஸார் மீட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .