Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நாச்சிக்குடாப் பகுதியில் 5 கிலோ மரை இறைச்சியினை எடுத்துச் சென்ற இருவருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று வியாழக்கிழமை (06) தீர்ப்பளித்தார்.
அரிய விலங்கினமாக, வேட்டையாடத்தடை செய்யப்பட்ட மரையை, வேட்டையாடி 5 கிலோகிராம் இறைச்சியை எடுத்துச்சென்ற இருவரை, நாச்சிக்குடாப் பொலிஸார், நேற்று (06) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago