2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மிதிவெடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில், காலை, மிதிவெடி அகற்றல் பணிகளில்  ஈடுபட்டிருந்த ஒருவர் மிதிவெடி வெடித்து உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி - பரவிபாஞ்சானைச் சேர்ந்த பத்மநாதன் திலீபன் (வயது 24) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X