Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் சர்வதேச முதியோர் தின விழா, திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முழங்காவில் முதியோர் பகல் நிலையத்தில் நடைபெற்றது.
உதவிப் பிரதேச செயலர் யோ.கிரிஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரனும் கலந்துகொண்டனர்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago