2025 மே 21, புதன்கிழமை

முல்லைத்தீவில் கடும் காற்று; 4 வீடுகள் சேதம்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், நேற்று  (11) இரவு பெய்த மழை, கடும் காற்று காரணமாக, நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  உடையார்கட்டுப் பகுதியில், 2 வீடுகளும் 1 கொட்டகையும் ஒட்டுசுடுட்டான் பிரதேசத்தில், 1 வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, உடையார்கட்டு பகுதியில், மின்னல் தாக்கம் காரணமாக, சில வீடுகளில் உள்ள இலத்திரனியல் பொருள்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X