2025 மே 09, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் பாதிரியாருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு நகரில், பாதிரியார் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

திங்கட்கிழமை (02) உண்ணாப்பிலவு பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, நேற்று (03) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வண்ணாங்குளம் அந்தோனியார் தேவாலய ஞாயிற்றுக்கிழமை பூஜையில் இவர் பங்கேற்றுள்ள நிலையில், பூஜையில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X