2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்காலில் குண்டு மீட்பு

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், நேற்று (06), குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், குண்டை மீட்டு, நீதிமன்ற அனுமதியுடன் அதனை செயழிலக்கச் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X