2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப முயற்சி

Editorial   / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும் வகையில் சிலர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யுத்தத்தில் உறவுகளை பறிகொடுத்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பறிகொடுத்த உறவுகளை நினைவு கூர்ந்து மனமார அஞ்சலிகளை செய்யும் ஆத்மார்த்த நினைவேந்தலை சுயநலனுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அம்மக்கள் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .