2025 மே 05, திங்கட்கிழமை

வலைஞர்மடத்தில் கைக்குண்டுகள் மீட்பு

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில், ஜெக்கட் ஒன்றும் கைக்குண்டுகள் சிலவும், முல்லைத்தீவு பொலிஸாரால், இன்று (23)  மீட்கப்பட்டுள்ளன.

வலைஞர்மடம் பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில், ஜெக்கட் ஒன்றும் ஆறு தமிழன் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X