Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 20 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், மாந்தை கிழக்கு - பாண்டியன் குளம், கரும்புள்ளியான் கிராமத்தில், வீடு புகுந்து வாள்வெட்டு தாக்கதல் நடத்திய சம்பவம் தொடர்பில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கரும்புள்ளியான் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
25 minute ago
4 hours ago