Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
சண்முகம் தவசீலன் / 2018 நவம்பர் 27 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 12 பொதுமக்களின் 28 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (27) அனுஸ்டிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் மாவீரர் நாள் நினைவு நிகழ்வுக்கு பொதுமக்கள் கூடியவேளை அங்கு விமானப்படையினரின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 12 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
வன்னிக்குறோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த மக்களின் 28 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நினைவுகூரப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago