2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘இளைஞர் படையணி பயிற்சி நிலையம் இன்று ஒப்படைக்கப்படும்’

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்   

“மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ‘இளைஞர் படையணி’ பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு, குறித்தப் பயிற்சி நிலையம், உரிய திணைக்களத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை (1) கையளிக்கப்படவுள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.   

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குறித்த ‘இளைஞர் படையணி’ பயிற்சி நிலையம், நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் காரணமாக இராணுவ முகாமாக மாற்றப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .