2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

10 கி.கி கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

வவுனியா ஈரடி பெரியங்குளம் பகுதியில், மோட்டார் வாகனமொன்றில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 10 கிலோகிராம் கேரள கஞ்சா, செவ்வாய்க்கிழமை(17) காலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரொருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .