2025 ஜூலை 05, சனிக்கிழமை

1,140 போத்தல் கோடா கைப்பற்றப்பட்டது

Princiya Dixci   / 2016 ஜூலை 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார், குமாரசுவாமிபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை (06) மேற்கொண்ட தேடுல் நடவடிக்கையில் கசிப்பு காய்ச்சும் இடமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து 6 பரல்களில் 1,140 போத்தல் கோடா கைப்பற்றப்பட்டது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார், இந்தக் கசிப்பு காய்ச்சும் இடத்திலிருந்த பொருட்களைக் கைப்பற்றியதுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களை, கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .