2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியாவில் வயோதிபரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)
வவுனியா, மருக்காரம்பளை குளத்தின் வான் பகுதியில் இருந்து நேற்று மாலை வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச்சடலம் உருக்குலைந்து அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X