2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மன்னார் விவசாயிகளுக்கு உரம் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரம் மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

கமநல திணைக்களத்தால், முருங்கன் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து  நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் மானியமாக வழங்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X