2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுமிகள் இருவரை காணவில்லையென முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் சிறுமிகள் இருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா பொலிஸில் இவர்களின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்று சனிக்கிழமை  கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட 16 மற்றும் 17 வயதான சிறுமிகள் இருவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X