2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வெல்டிங் கடையில் தீ

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, ஸ்ரீநகர் கைத்தொழில் பேட்டையிலுள்ள வெல்டிங் கடையில் நேற்று செவ்வாய்க்கிழமை  (14)  தீ பரவியதால், அக்கடையிலிருந்த பொருட்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கடையில் பணியாற்றுகின்ற  ஊழியர்கள்  மதியவேளை உணவு உட்கொள்வதற்காக   சென்றபோதே, தீ பரவியதாகத்  தெரியவருகிறதென  கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இத்தீ விபத்துக்கு  மின்னொழுக்கே காரணமென்று  விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .