2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிளில் மரம் கடத்திய இருவர் கைது

George   / 2015 ஜனவரி 07 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் காட்டிலிருந்து அனுமதியின்றி முதிரை மரங்களை வெட்டி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்த இரு நபர்களை செவ்வாய்க்கிழமை (06) கைது செய்ததாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.  

அவர்களிடமிருந்து   முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றிய பொலிஸார் மோட்டார் சைக்கிளை தடுத்து வைத்துள்ளனர்.  

இருவரையும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .