Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 14 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி ஏ-9 வீதியில் வியாழக்கிழமை (30) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
2 ஆம் கட்டை கோரக்கன்கட்டு, பரந்தன் பகுதியை சேர்ந்த பிரியாம்பிள்ளை சுபாஜினி (வயது 17) என்பவரே உயிரிழந்தார்
இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் இவர்களை மோதியுள்ளது.
பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago