Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் படையினர் வசமுள்ள 52.14 ஏக்கர் காணிகள் இன்று (18) மாவட்ட செயலரிடம் கையளிக்கப்படவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் படையினரின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் தொடக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் வைத்து படையினர் வசமுள்ள காணிகள் 52.14 ஏக்கர் காணிகள் மாவட்ட செயலரிடம் கையளிக்கப்படவுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago