2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

9,632 ஏக்கரில் காலபோக நெற்செய்கை

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்துக்குட்பட்ட குளங்களின் கீழ், 9,632 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.விகர்ணன் தெரிவித்தார்.

வவுனிக்குளம் - 5,500 ஏக்கர். அம்பலப்பெருமாள்குளம் - 559 ஏக்கர், கோட்டைகட்டியகுளம் - 376 ஏக்கர், தென்னியங்குளம் - 647 ஏக்கர், மருதங்குளம் - 213 ஏக்கர், ஐயன்கன்குளம் - 891 ஏக்கர், தேறாங்கண்டல் - 292 ஏக்கர், மல்லாவி - 299 ஏக்கர், கல்விளான் - 496 ஏக்கர், பழையமுறிகண்டி - 359 ஏக்கரென, மொத்தமாக 9,632 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .