A.P.Mathan / 2012 ஏப்ரல் 06 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றுவரும் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் எதிர்வரும் 9ஆம் திகதி இந்தியாவிற்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்டனில் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றுவந்த யுவ்ராஜ் சிங் அந்த சிகிச்சை நிறைவடைந்துள்ளதை அடுத்தே நாடு திரும்பவுள்ளார்.1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago