A.P.Mathan / 2012 மே 02 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது உடல்நிலை தொடர்பாக தொடர்ந்தும் தன்னிடம் வினவுவதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்திய அணியின் சகலதுறை வீரரான யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அனைவரும் தொடர்ந்தும் தனது உடல்நிலை பற்றி விசாரிப்பதன் காரணமாக தான் நோயாளி என்ற எண்ணம் தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .