2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் வாகனம் விபத்து

Janu   / 2025 ஜூன் 26 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் எரிபொருள்  வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வியாழக்கிழமை(26) அதிகாலை விபத்ததுக்குள்ளாகியது.

முத்துராஜவெலவில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.   

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும்  பெருமளவான டீசல் வெளியேறிதனால் பொது மக்கள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மு. தமிழ்ச்செல்வன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X