2025 மே 12, திங்கட்கிழமை

காணாமல் போயுள்ள இளைஞன் ; உதவி கேட்கும் உறவினர்கள்

Janu   / 2024 ஜனவரி 28 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது  இளைஞன்  ஒருவர் கடந்த வியாழக்கிழமை ( 26 )  மதியத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக  அவரது உறவினர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் காணாமல் போன தினத்தன்று  மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை  அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த  இளைஞன்  மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்பவர் எனவும்    இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது  இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அல்லது  இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான  772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு  உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டி.விஜித்தா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X