2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Janu   / 2025 மே 25 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர்  பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (25) ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X