2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

Mithuna   / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா  கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு திருமுறிகண்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.  

இந்து மாமன்ற அலுவல்கள் திணைக்களத்தினால் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் ரூ.01 மில்லியன் நிதியில் இருந்து இவ் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .