ஆர்.மகேஸ்வரி / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்காகவும் ‘டெப்’ வழங்கும் அரசாங்கத்தின் திட்டமானது இடைநிறுத்தப்பட்டமை தற்காலிகமானது, என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொருளாரதார துறையில், அவதானத்தை செலுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் டெப் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 minute ago
35 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
49 minute ago
54 minute ago